ニュース
உடுமலை; திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், கோடை கால பாசனம் மற்றும் குடிநீர் தேவையை அணை நீர்இருப்பு ...
உடுமலை: கோடை மழை பெய்து வரும் நிலையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைப்பதற்கு கோ -32 ரக சோளம் வழங்கப்படுகிறது. உடுமலை பகுதிகளில், கோடை மழை பெய்து வரும் நிலையில், சோளம் சாகுபடி ...
கடந்த, 2022ல் மாநிலத்தில் ஏழாமிடம் பெற்றிருந்த திருப்பூர், 2023ல் ஐந்து இடங்கள் முன்னேறி, இரண்டாமிடம் பெற்றது. சி.இ.ஓ., ...
உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99 சதவீதமும், உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதமும், ...
அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத ...
திருப்பூர்: தமிழகம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கணக்கெடுப்பில் ...
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம் கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். எலக்ட்ரிக ...
தேனி: வீரபாண்டி பேரூராட்சி போலீஸ் குடியிருப்புக்கு எதிரே அண்ணாமலை நகர் (பிரிவு 2ல்) பொது மக்கள் அசுத்தம் செய்வதால் நோய் தொற்று ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக ...
அப்போது அங்கு ரோந்து வந்த சின்னமனூர் எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசாரை பார்த்து பதுங்கி உள்ளார். சந்தேகமடைந்த எஸ்.ஐ. உடனே அவரை மடக்கி சோதனை செய்ய ஆரம்பித்த போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ...
கொளுத்தும் கோடை வெயிலில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நாள் முழுவதும் விளையாடி மகிழ ஏற்ற இடம், கோவை கொண்டாட்டம் தீம் ...
கோவை : இளங்கலை படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கோவை அரசு கலைக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், கீழக்கோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する