News

இதனால் கழிவுகள் தேங்கி அவல நிலையில் காட்சி அளிக்கிறது. இங்கிருந்து தான் நோய்கள் உற்பத்தி ஆகிறதோ என்று மக்களை யோசிக்க வைக்கும் ...
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், 36, கைதாகி சிறை சென்றார். பின், ஜாமினில் வெளிவந்த அவர் நேற்று மாலை தன் வீட்டின் அருகே இருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் வெங்கடேைஷ இரும்பு ராடு மற்றும் ...
மேலும், சாலை வளைவுகளில், உயர்மட்ட பாலத்தின் மீது செடிகள் வளர்ந்து இருந்தன. இந்நிலையில், மூன்று நாட்களாக, சாலையோரம் ...
ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து ...
கோபி,கோபி அருகே சிறுவலுாரில், பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
சென்னை, டில்லியை தலைமையிடமாக கொண்ட 'பிட்ஜி' என்ற தனியார் மையம், ஜே.இ.இ., ----- நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு ...
விருதுநகர்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மே 10ல் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தெரிவித்தார்.
2)மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கிருஷ்ணன்கோவில். 3) அரசு மேல்நிலைப்பள்ளி, சிவலிங்காபுரம். 4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கர்பட்டி. 5) சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துார்.
சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 50 'ஏசி' பேருந்துகள் உட்பட, 3,056 பேருந்துகள், சென்னை மற்றும் புறநகர்ப் ...
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மழை நீர்வரத்து ஓடை கட்டும் பணி பாதியில் நிற்பதாலும், தெருக்களில் ரோடுகள், வாறுகால்கள் இல்லாததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர் ...
சென்னை:'பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதில், எனக்கு உடன்பாடில்லை' என, கருத்து தெரிவித்திருந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மின்னல் வேகத்தில் தாக்கிய, இந்திய ...
திருவொற்றியூர், மணலி மண்டலம், 22வது வார்டிற்கு புதிதாக வார்டு அலுவலகம் கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் தீர்த்தி ...