News

கடலுார் : சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவைக்காக கூடுதலாக மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார் ...
நாகர்கோவில்:''தமிழக ஆட்சியில் ஊறுகாய் அளவுக்கு கூட ராம ராஜ்ஜியம் இல்லை,'' என, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ...
மதுரை:மதுரை மாவட்டம், மேலுார் ஏ.மலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 52. மகனுடன் சேர்ந்து வீட்டருகே, 'வசந்தம் டைரி மில்க்' என்ற பெயரில் பால்பண்ணையை எட்டு ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
பெங்களூரு: கர்நாடகாவில் எந்தவித ஆடம்பரமும் இன்றி கார் விற்பனையகத்தின் உள்ளே சென்ற தந்தை - மகன், 4.61 கோடி ரூபாய் ...
அமித்ஷா அளித்த பேட்டியால் அ.தி.மு.க., மேலிடம் அதிருப்தி: இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு மேலும், தமிழகத்தில், தேசிய ...
''உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது, ஒவ்வொருவருக்கும் முக்கியம். அதிகாலை எழுந்து விடுவேன். அதன்பின், 4 கி.மீ., நடைபயிற்சி. அதன்பின், 45 நிமிடங்கள் பேட்மின்டன் விளையாடுவேன். காலை உணவை ஒருபோதும் ...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மயான பாதைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது, பராமரிப்பு இன்றி நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை ...
திருப்பூர் : ஊஞ்சப்பாளையம், வேதாந்தா அகாடமியில் கே.ஜி., மழலையர் மற்றும் பெற்றோருக்கான ''மீ அண்ட் மை பேமிலி' என்ற ...
மாநிலம் முழுதும், 9.80 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை புரிந்து படித்தல், பொருள் புரிந்து வாசித்தல் சில இடங்களில் குறைந்துள்ளது. இதை ...
தேனி: தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு www.tncu.gov.in ...
சென்னை ரயில்வே பாதுகாப்பு படை எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், திருநங்கையர் சிலர், பயணியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணியரிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும், ...
சென்னை, பழகியபோது எடுத்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக, அண்ணா பல்கலை மாணவியை மிரட்டியவரை, கோட்டூர்புரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.