News

வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி வருகிறார். பாகிஸ்தான் பிரதமருக்கு ...
சென்னை: பஞ்சாப் ஜலந்தரில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் ...
சென்னை: சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் ...
டெல்லி: பாக் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை ...
திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல ...
ஏற்காடு, மே 10: கோடை விடுமுறையையொட்டி, ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் ...
பொன்னமராவதி,மே10: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி -ஏனாதி குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டி அரசு மருத ...
பாலக்கோடு, மே 10: பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட கனம்பள்ளி தெருவில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி த ...
தர்மபுரி, மே 10:தர்மபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் வரத்து சரிந்ததால், விலை அதிகரித்து கிலோ ரூ.85க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்ப ...
தர்மபுரி, மே 10: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-2026ம் ஆண்டிற்கான தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் மாணவிகளுக்கு நடந்தது. தடகளத்தில் 7 மாணவிகளும், கால்ப ...
விருதுநகர், மே 10: பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்ப ...
விருதுநகர், மே 10: விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை சென்னை அருட்பணியாளர் ஜோசப், ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட ...