News

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ விழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ...
தி.நகர் அபிபுல்லா சாலையில், மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு பணிக்காக, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ...
இதற்கிடையே மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணியரின் பாதுகாப்புக்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறப்பான ஆட்டத்தினால், அசத்தலான பங்களிப்பை தந்துள்ளார் ரோகித். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய ...
ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து ...
சென்னை:“தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தனித்தே செயல்படும். மத்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தினால் இணைந்து ...
சென்னை:சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், கடந்த ஆண்டு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்த, 137 பேர் கைது ...
2)மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கிருஷ்ணன்கோவில். 3) அரசு மேல்நிலைப்பள்ளி, சிவலிங்காபுரம். 4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கர்பட்டி. 5) சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துார்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மழை நீர்வரத்து ஓடை கட்டும் பணி பாதியில் நிற்பதாலும், தெருக்களில் ரோடுகள், வாறுகால்கள் இல்லாததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர் ...
சென்னை:'பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதில், எனக்கு உடன்பாடில்லை' என, கருத்து தெரிவித்திருந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மின்னல் வேகத்தில் தாக்கிய, இந்திய ...
குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தினகராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம்; மணிமொழிக்கு ஐந்து ஆண்டு சிறை, 80 லட்சம் ரூபாய் அபராதம்; பரமராசுக்கு நான்கு ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் ...
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் செண்பகம்பேட்டையில் வட்டார அளவிலான விவசாயிகள் பங்கேற்ற வயல் விழா நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி வேளாண்துறை சார்ந்த ...