Nieuws

தி.நகர் அபிபுல்லா சாலையில், மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு பணிக்காக, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ...
இதற்கிடையே மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணியரின் பாதுகாப்புக்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறப்பான ஆட்டத்தினால், அசத்தலான பங்களிப்பை தந்துள்ளார் ரோகித். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய ...
சென்னை:“தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தனித்தே செயல்படும். மத்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தினால் இணைந்து ...
தங்கவயல்: தங்கவயல் நகர பகுதியான பெமல் நகர், பாலக்காடு லைன், தொட்டூர் கர்ப்பனஹள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நடமாடும் மான்களை தெருநாய்கள் கடித்து கொல்வது வழக்கம்.
புதுடில்லி:பள்ளியின் 15 வயது மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டில்லியின் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமியை அவளது ...
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் செண்பகம்பேட்டையில் வட்டார அளவிலான விவசாயிகள் பங்கேற்ற வயல் விழா நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி வேளாண்துறை சார்ந்த ...
சாத்துாரில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை இடி மின்னலுடன் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. மின்சார வாரிய ...
விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் ...
மதுரை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த குறுவைத்தொகுப்பு மானியம் பிற மாவட்ட விவசாயிகளுக்கும் ...
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
திருப்போரூர்:அ.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அ.தி.மு.க., ...