Nuacht

பள்ளி முடிந்த நிலையில், அந்த மாணவர் வீட்டுக்கு கிளம்பிய போது, மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவன் ...
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் காரில் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணையின் போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 756 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் ...
சென்னை:கடந்த ஜன., 25ம் தேதி, கோகைன் போதைப் பொருள் வைத்திருந்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது, 31, உட்பட, 14 பேரை, ...
ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய வந்த கந்தசாமி, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டதையடுத்து, கடலுார் மாவட்ட சப் - கலெக்டராக ...
தார்வாடில் இருந்து பெங்களூருக்கு நேற்று மதியம் 1:15 மணிக்கு வந்தே பாரத் ரயில் - 20662 புறப்பட்டது. இந்த ரயிலில் 500க்கும் ...
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதிக்கு உட்பட்டவை. இங்கு, கனமழையின்போது பெரிய ...
பெங்களூரு: மூன்று பேர் கொலை செய்யப்பட்டதற்கு, கணவரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க மனைவி செய்த சபதமே காரணம் என்பது, போலீசார் ...
வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், ஏழு லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு ...
குஜிலியம்பாறை: பாளையம் எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாயின. பாளையம் அரவை ரோடு பிரிவில் ...
மேலும், பாத்ரூமில் செல்போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்தும்போது, காதுகள், பெருங்குடல் அடிவாய் மீது அழுத்தம் உண்டாகிறது. இதனால் மூல நோய், வாய்வு தொல்லை, பெருங்குடல் அடிவாய் பகுதியிலுள்ள ரத்த நாளங்களில் ...
சிறப்பு அபிஷேகம்முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 ...